பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு தமிழர்களுக்கான அரசியல் வெற்றியே!

மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம் இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை பிரித்தானிய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளமை தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அடிப்படையிலான வெற்றியாகவே தாம் கருதுவதாக மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெர் தமிழர்களை கழுத்து அறுப்பது போன்ற சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்கா … Continue reading பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு தமிழர்களுக்கான அரசியல் வெற்றியே!